தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 42 நபர்கள் மே 1-ம் தேதி பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 42 நபர்கள் மே 1-ம் தேதி பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.

மே 2-ம் தேதி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் அடுத்து அடுத்து வைரஸ்சால் பாதிக்கப்பட்ட நபர்கள் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் 

கெரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ரத்தம் தேவைப்படும் எனில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்லூரி முதல்வர் மற்றும் ரத்த வங்கி அலுவலர் ஆகியோர் இணைந்து தேனி மாவட்டத்திலுள்ள சமூக ஆர்வலர்களிடம் வேண்டுகோள் வைத்தனர்.வேண்டுதல்படி  ஆண்டிபட்டி பெரியார் குருதிக்கொடை தலைவர் ஸ்டார் நாகராஜன் தலைமையில் முப்பதுக்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்கள், மற்றும் கல்லூரி மாணவர்கள் 30க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் வந்து ரத்த தானம் வழங்கினர்.ரத்த தானம் வழங்கிய நபர்களுக்கு கல்லூரி முதல்வர் இளங்கோவன் மற்றும் ரத்த வங்கி அலுவலர் அனுமந்தன் ஆகியோர் சான்றிதழ் வழங்கி கௌரவித்தனர்.

மேலும் சமூக ஆர்வலர்கள் முன்வந்து ரத்ததானம் வழங்க வேண்டுமென்று வேண்டுகோள் வைத்தார்.

Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image