திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 40 கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப்பணியாளர்கள்,மேல்நிலை தொட்டி இயக்குநர்





திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 40 கிராம ஊராட்சிகளில் பணிபுரியும்  தூய்மைப்பணியாளர்கள்,மேல்நிலை தொட்டி இயக்குநர்,மற்றும் துப்புறவு பணியாளர்களுக்கு மல்டி விட்டமின் மற்றும் கிங் சல்பேட் மாத்திரைகள் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள்  மற்றும் ஊராட்சி செயலர்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டது பின் கிரிமி நாசினி மற்றும் பிளிச் சிங் பவுடர் போடப்பட்டது வாறுகால் சுத்தம் செய்யப்பட்டது இதில் ஊராட்சி மன்ற தலைவர் சென்னல் குடி சாரதாதேவி குருசாமி, பள்ளி மடம் புருக்கானிஷா நாகூர்கனி, உடையனம் பட்டிஜெயம் முருகன் ,

 மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லலிதா, குணசீலன், ஈஸ்வரன், ஊராட்சி செயல்ர்கள் அன்பழகன்,  கிருஷ்ணன் ,சிக்கந்தர் கனி, ஆகியோர்

கலந்து கொண்டர்கள்





 



Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image