ஈரோடு மாவட்டம் கோபி செட்டி பாளையம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட கோபி நகராட்சியில் வசிக்கும் மக்களுக்கு

ஈரோடு மாவட்டம் கோபி செட்டி பாளையம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட கோபி நகராட்சியில் வசிக்கும் மக்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில் தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் முன்னிலையில் ஈரோடு முட்டை கோழிப்பண்ணையின் சார்பில் 65000முட்டைகள் வழங்க பட்டது. மேலும் எஸ். கே. எம். சார்பிலும் ஈரோடு மாவட்டத்திற்கு 50000முட்டைகள் வழங்கப்பட்டன. இதில் கோட்டாட்சியர் ஜெயராமன், முன்னாள் சேர்மன் கந்தவேல் முருகன், சொசைட்டி தலைவர் காளியப்பன்,  என். இ. இ. சி. சேர்மன் வி. பி. சண்முகம், ஈரோடு முட்டை கோழிப்பண்ணையாளர் நல சங்கத்தின் தலைவர் கேசவமூர்த்தி, செயலாளர் டி. சசிகுமார், துணை செயலாளர் வனயோகி தேவா, நிர்வாகிகள் தட்சணாமூர்த்தி, வாசு, சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்


Popular posts
தாளையடி கோட்டை கண்மாய் பணிகள் மேற்கொள்வதில் இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டதால் நீதிமன்றம் உத்தரவின் படி ஓட்டெடுப்பு நடைபெற்றது.
Image
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
திருச்சுழி அருகே மிதிலைக்குளம் கிராமத்தில் ஓடம் தொண்டு நிறுவனம் சார்பாக,புளியங்குளம் மற்றும் மிதிலைக்குளம் கிராம மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருச்சுழி வட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையேற்று நிவாரண பொருட்கள் வழங்கினார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image