ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட


ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட காசிபாளையம்(கோபி ) பேரூராட்சியில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பின் தொடர்ச்சியாக ராட்சத கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரம் மூலம் அனைத்து பகுதிகளுக்கும் தெளிக்கபட்டதை தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் ஆய்வு செய்தார்.  தொடர்ந்து பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள், ஊழியர்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள ஆதரவற்றோருக்கும் உணவு தயாரிப்பதையும் பார்வையிட்டார். இதில் கோட்டாட்சியர் ஜெயராமன், செயல் அலுவலர் ஏ. ரமேஷ் குமார், முன்னாள் எம். எல். ஏ. கந்தசாமி,ஒன்றிய செயலாளர் மனோகரன், ஆசிரியர் வேலுசாமி, முன்னாள் சேர்மன் மணி(எ )சந்திரசேகர்,  உட்பட பலர் கலந்து கொண்டனர்.



Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image