ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சத்தியமங்கலம் ஒன்றியம் சதுமுகை ஊராட்சியில்



ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சத்தியமங்கலம் ஒன்றியம் சதுமுகை ஊராட்சியில்  கொரோன வைரஸ்  நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் தூய்மை பணியாளர்களக்கு  அரிசி, பருப்பு,சமையல் எண்ணெய்,முட்டை ஆகிய மளிகை பொருள்களின் சமையல் தொகுப்புகளை  சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஈஸ்வரன் ,  மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ்.எஸ். ஆறுமுகம் ஆகியோர் வழங்கினர்.இதில் வடக்கு ஒன்றிய செயலாளர்சி.என்.மாரப்பன்  சதுமுகை ஊராட்சி மன்ற தலைவர்  சத்யாசிவராஜ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்  பிரபாகரன்,ஊராட்சி 

 

கழக செயலாளர் என்.சிவராஜ் , ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் ஆர்.லோகநாதன் மற்றும் வார்டு உறுப்பினர்கள்,கிளைக் கழக உறுப்பினர்கள்,ஊராட்சி செயலாளர்  குமார் உட்பட பலர் கலந்து கொணடனர்




Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image