சட்ட மன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு ஆலோசனையின் பேரில் குலசேகர நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேலக்கண்டமங்கலம், மடத்துப்பட்டி, மஞ்சம்பட்டி, டி.ஆர்.எஸ் காலனி, மற்றும் குலசேகர நல்லூர் கிராமங்களில் கிரிமி நாசினி தெளித்து,


திருச்சுழி அருகே குலசேகரநல்லூர் ஊராட்சியில் சட்ட மன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு ஆலோசனையின் பேரில் குலசேகர நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேலக்கண்டமங்கலம், மடத்துப்பட்டி, மஞ்சம்பட்டி, டி.ஆர்.எஸ் காலனி, மற்றும் குலசேகர நல்லூர் கிராமங்களில் கிரிமி நாசினி தெளித்தும், விளிப்புணர்வு வாசக நோட்டிஸ் வழங்கியும், முக கவசம் வழங்கியும், தூய்மை பணியாளர்கள் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு திருச்சுழி ஒன்றியக் குழு தலைவர் பொன்னுத் தம்பி உணவுகள் வழங்கினார் நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் சிவ மாரியப்பன், துணைத் தலைவர் கார்த்திக், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்துராமலிங்கம், கிளை செயலாளர்கள் குலசேகர நால்லூர் பழனி, செல்வம், மேல கண்டமங்கலம் ஆறுமுகம், முத்துலட்சுமி, மடத்துப் பட்டி பொன்னுச்சாமி, ராசு, குமரேசன், மஞ்சம்பட்டி அய்யனார் தொண்டர் அணிபிரபு ஊராட்சி செயலர் பழனிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்



Popular posts
தாளையடி கோட்டை கண்மாய் பணிகள் மேற்கொள்வதில் இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டதால் நீதிமன்றம் உத்தரவின் படி ஓட்டெடுப்பு நடைபெற்றது.
Image
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
திருச்சுழி அருகே மிதிலைக்குளம் கிராமத்தில் ஓடம் தொண்டு நிறுவனம் சார்பாக,புளியங்குளம் மற்றும் மிதிலைக்குளம் கிராம மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருச்சுழி வட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையேற்று நிவாரண பொருட்கள் வழங்கினார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image