திருச்சுழி அருகே மண்டப சாலை, மறவர் பெருங்குடி ,சலுக்குவார்பட்டி ஊராட்சிகளில்

திருச்சுழி அருகே மண்டப சாலை, மறவர் பெருங்குடி ,சலுக்குவார்பட்டி ஊராட்சிகளில் ஊரடங்கினால் மக்கள் நடமாடும் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி இருந்தது இதை பயன்படுத்தி மண்டப சாலை, மறவர் பெருங்குடி,சலுக்குவார்பட்டி ஊராட்சியை தூய்மை படுத்தி கொரோனா வைரஸ் கிருமிகளை முற்றிலும் அழிக்கும் நடவடிக்கைகளையும், கொரோனா வைரஸ் கிருமி நாசினி தெளிக்கப்பட்டதையும் மற்றும் வாறுகால் சுத்தம் செய்யப்பட்டதையும் துய்மை பணியாளர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டதையும் திருச்சுழி யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியமூர்த்தி ஆய்வு செய்தார் இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள மண்டப சாலை பாக்கியலட்சுமி பாண்டியன், மறவர் பெருங்குடி சின்னம்மாள், சலுக்கு வார்பட்டி சித்ராதேவி கருப்பச்சாமி,வார்டு உறுப்பினர்கள், மற்றும் ஊராட்சி செயலர்கள் மண்டபசாலை இராமலிங்கம், மறவர் பெருங்குடி தூர்காதேவி, சலுக்குவார்பட்டி மாரிமுத்துஆகியோர் கலந்து கொண்டனர்


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image