ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதி நம்பியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கெட்டிசெவியூர் ஊராட்சியில்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதி நம்பியூர் ஒன்றியத்திற்கு  உட்பட்ட  கெட்டிசெவியூர் ஊராட்சியில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் அறிவுறுத்தலின் படி அப்பகுதியில் உள்ள  தோட்டம், காடுகள் மற்றும்  வீடுகளுக்கு  பவர் ஸ்பிரேயர் மூலம் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.மேலும்  கெட்டிசெவியூர் ஊராட்சியில்  உள்ள அனைத்து வீதிகளிலும் வடிகால் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் மகுடேஸ்வரன், முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் கருப்புசாமி, வார்டு உறுப்பினர்கள் நாகரத்தினம், செல்வி உட்பட பலர் கலந்து கொண்டு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image