கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னைச்சரிக்கை நடவடிக்கைகளை திருச்சுழி சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு
திருச்சுழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா வைரஸ் குறித்து அரசு அலுவலர் களுடன் ஆய்வு

திருச்சுழி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மேற்கொள்ளபட்டு வரும் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னைச்சரிக்கை நடவடிக்கைகளை திருச்சுழி சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்

ஆலோசனை கூட்டத்தில் அவர் கூறுகையில் துப்புரவு பணியாளர்கள் பொது சுகாதாரத்தில் இன்னும் கூடுதலாக நடவடிக்கை எடுக்க வேண்டும், கருவுற்ற தாய்மார்களுக்கு சிறப்பான முறையில் கண்காணிக்க வேண்டும், வெளியே செல்லும் போது மாஸ்க் அணிந்து சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், இறைச்சி கூடங்களில் சமுக இடைவெளி கடைபிடிக்க காவல் துறை உதவியை பயன்படுத்த வேண்டும், திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பெரிய கிராமங்களில் உள்ள சாலைகளில் கிரிமி நாசினி தெளிக்கும் போது தீயணைப்பு துறை சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் .இது போல வரக் கூடிய காலங்களிலும் கடைபிடிக்க வேண்டும் என்று கூறினார் நிகழ்ச்சியில் ஒன்றிய குழுத் தலைவர் பொன்னுத் தம்பி, துணைத் தலைவர் மூக்கையன், மாவட்ட கவுன்சிலர் சிவக்குமார், ஒன்றிய கவுன்சிலர் நாகஜோதிதொல்காப்பியன், மண்டபசாலை ஊராட்சி மன்ற தலைவர் பாக்கியலட்சுமி பாண்டியன், ஊராட்சி உதவி இயக்குனர் உலகநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சத்தியமூர்த்தி, திருநாவுக்கரசி, மேலாளர் செல்வராஜ், வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார், சுகாதார துறை ஆய்வாளர் லட்சுமி நாராயணன் இஞ்சினியர்கள் காஞ்சனாதேவி, புரோஸ்கான் உள்பட திருச்சுழி யூனியன் அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image