அதிமுக கட்சியை சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார் தலைமையில் முக கவசம்,உணவு பொட்டலங்கள், தண்ணீர் ஆகியவை வழங்கப்பட்டன



உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரசஸ் சீனாவிலிருந்து பரவி நாடுமுழுவதும் எண்ணற்றோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும் புதிதாகவும் பாதிக்கப்பட்டும்  

சிகிச்சைையெடுத்து நலமுடன்  திரும்பி வருகின்றனர்.இதனால்இந்த கொரோனா வைரஸ் நோய் தாக்குதலிருந்து தப்பிக்கவும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்து தப்பிக்கவும்  பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதற்கு 21 நாட்கள்  ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு இந்தியா   மற்றும் உலக நாடுகள் முழுவதும்ஊரடங்கு உத்தரவை  கடைபிடித்து வருகிறது.   மேலும் இந்தியா உட்பட உலகம் முழுவதும் எட்டு லட்சத்திற்கும் மேலான மக்கள் கொரானா வைரஸ் எனும் கோவிட்-19 பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழகஅரசும்,சுகாதாரத்துறையும்  அர்ப்பணிப்புடன்  முதல்அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில்  காலம் நேரம் பார்க்காமல்  தகுந்த நடவடிக்கைகளை உடனுக்குடன்  எடுத்து வருகிறார். அதேபோல் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் கோயிலில் மற்றும் அம்மா மண்டபம் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏழை எளிய மக்களுக்கு   (அதிமுக) கட்சியை சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார் தலைமையில் முக கவசம்,உணவு பொட்டலங்கள், தண்ணீர் ஆகியவை வழங்கப்பட்டன .இந்நிகழ்ச்சியில் இ.பி. ஏகாம்பரம், படையப்பா ரெங்கராஜ் ,ஸ்ரீரங்கம் தெப்பக்குளம் 1-வது வார்டு சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.




Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image