அயோத்தியபட்டினம் பேரூராட்சி முட்டைகடை பகுதியில் உள்ள குடிசை வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்து சுற்றியுள்ள

சேலத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர் எடப்பாடி.கே.பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க,  தமிழ்நாடு மாநில மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் புரட்சித் தலைவி அம்மா பேரவை மாவட்ட செயலாளர், இளங்கோவன்   இன்று அயோத்தியபட்டினம் பேரூராட்சி முட்டைகடை பகுதியில் உள்ள குடிசை வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்து சுற்றியுள்ள 23 குடிசைகள் அனைத்தும் முழுமையாக எரிந்தன இதில் அவர்களுக்கு எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை இருப்பினும் அவர்களை அரசு பள்ளியில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவு பொருட்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து குடும்பத்திற்கு தலா 5,000 ரூபாய் மற்றும் சேலம் புறநகர் மாவட்ட கழகத்தின் சார்பாக ரூபாய் 5 ஆயிரம் மற்றும் குடும்பத்திற்கு தேவையான அரிசி பருப்பு காய்கறிகள் போன்ற உணவுப் பொருட்கள் அனைத்தும், மதிப்பிற்குரிய இளங்கோவன் அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு அவர்களிடம் வழங்கினார் மற்றும் அனைத்து குடும்பங்களுக்கும் ஒரு வார காலத்திற்குள் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் மாற்று இடம் பட்டா உடன் வழங்கப்படும் என்று கூறினார். உடன் ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் .G.சித்ரா MLA, சேலம் கூட்டுறவு ஒன்றிய தலைவர் ராஜா@மெடிக்கல் ராஜா அவர்கள், அயோத்தியபட்டினம் வடக்கு ஒன்றிய செயலாளர், A.P.மணி அயோத்தியாபட்டினம் தெற்கு ஒன்றிய செயலாளர், அவர்கள் அயோத்தியபட்டினம் மாவட்ட கவுன்சிலர் ராஜராஜசோழன் அவர்கள், அயோத்தியபட்டினம் பேரூராட்சி நகர செயலாளர் பெரியசாமி அவர்கள், உடையாப்பட்டி கூட்டுறவு சங்கத்தின் தலைவர் எம்டிவி.அருண்குமார் கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட பொருளாளர்,ரவி அவர்கள், முத்துசாமி அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும் உடன் இருந்தனர்.


Popular posts
தாளையடி கோட்டை கண்மாய் பணிகள் மேற்கொள்வதில் இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டதால் நீதிமன்றம் உத்தரவின் படி ஓட்டெடுப்பு நடைபெற்றது.
Image
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
திருச்சுழி அருகே மிதிலைக்குளம் கிராமத்தில் ஓடம் தொண்டு நிறுவனம் சார்பாக,புளியங்குளம் மற்றும் மிதிலைக்குளம் கிராம மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருச்சுழி வட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையேற்று நிவாரண பொருட்கள் வழங்கினார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image