தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள பாலசமுத்திரத்தில் கம்மவார் சரஸ்வதி நடுநிலைப்பள்ளி

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள பாலசமுத்திரத்தில் கம்மவார் சரஸ்வதி நடுநிலைப்பள்ளி என்ற பெயரில் அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில்  ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை சுமார் 125 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.தற்பொழுது கொரோனா வைரஸை தடுக்கும் பொருட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால்  மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.அதன்படி இப்பள்ளியில் பயிலும் 125 மாணவ மாணவிகளின் குடும்பத்திற்கும் அரிசி,மளிகை பொருட்கள், காய்கறிகள்,சர்க்கரை உப்பு,கிருமிநாசினிகள்,முகக் கவசங்கள் உட்பட அனைத்து பொருட்களும் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவியரின் பெற்றோரிடம் பள்ளியின் செயலாளர் கவிதாலாய சரவணன் வழங்கினார்


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image