சேலம் அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம் சின்னகவுண்டாபுரம் ஊராட்சி - பெரியகவுண்டாபுரம் ஊராட்சி - துப்புரவு பணியாளர்களுக்கு





சேலம்

அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம் சின்னகவுண்டாபுரம் ஊராட்சி - பெரியகவுண்டாபுரம் ஊராட்சி - துப்புரவு பணியாளர்களுக்கும் உதவி தொகை, உணவு பொருட்கள் வழங்கி அவர்களை பெருமை படுத்தும் வகையில் சால்வை அணிவித்து மரியாதை செய்தும் சேலம் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் .மெடிக்கல் ராஜா (எ) ராஜசேகரன் , ஒன்றிய கவுன்சிலர் சந்திரகலா ராஜசேகரகன் , ஊராட்சி செயலாளர் .ரமேஷ், பரமேஷ்வரன், .வி.ராஜா Ex தலைவர் செல்வராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் அனைவருக்கும் கொரானா தடுப்பு சூரணம் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.





Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image