சேலத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுக்கிணங்க, மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் பி.மனோன்மணி மற்றும்




சேலத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுக்கிணங்க, மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் பி.மனோன்மணி மற்றும் வீரபாண்டி ஒன்றிய குழு தலைவர் வருதராஜ் ஆகியோரின் வழிகாட்டுதல்படி  அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கும் சின்ன சீரகாபாடி கூட்டுறவு சங்கம் சார்பாக 100 பேருக்கு ரூபாய் 1000 மற்றும் மளிகை பொருட்களை சின்ன சீரகாபாடி கூட்டுறவு சங்கத் தலைவரும் வீரபாண்டி ஒன்றிய குழு துணைத்தலைவர் பெரிய காடு மா.வெங்கடேசன், சின்ன சீரகாபாடி கூட்டுறவு சங்கத் துணைத் தலைவர் செல்லாண்டி, கூட்டுறவு முன்னாள் துணை தலைவர் கருணாநிதி, 5-வதுவார்டு உறுப்பினர் கோபி, பெரும் பட்டி கவுன்சிலர் நாகராஜ் மற்றும் அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.





Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image