திருச்சி அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்குவதற்காக ஒன்றரை லட்சம் நிதியினை அமைச்சா் வெல்லமண்டி நடராஜன் வழங்கினாா்.

திருச்சி அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்குவதற்காக ஒன்றரை லட்சம் நிதியினை அமைச்சா் வெல்லமண்டி நடராஜன் வழங்கினாா்.                                                                                                                                                        கீழப்புலிவாா்டு ரோட்டில் உள்ள அம்மா உணவகத்தில் அதிகளவு ஏழை எளிய மக்கள் உணவருந்தி வருகின்றனா். இந்நிலையில் இந்த உணவகத்திற்கு வரும் அனைவருக்கும் இலவசமாக உணவு வழங்கிடும் வகையில் அமைச்சா் வெல்லமண்டி நடராஜன் நிதி வழங்கி உள்ளாா். கிழக்கு சட்டமன்ற உறுப்பினா் நிதியில் இருந்து வழங்கப்பட்டுள்ள ஒன்றரை லட்சம் ரூபாய் நிதியினை ஆதாரமாக கொண்டு ஊரடங்கு உத்தரவு முடியும் வரையில் அனைவருக்கும் இங்கு இலவச உணவு வழங்கப்படும். இந்த நிதி வழங்கும் நிகழ்ச்சியில் அதிமுக பகுதி செயலாளா் அன்பழகன், ஜவஹா் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image