திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளான திருச்சுழி, மண்டப சாலை, ஆர்.கல்லுமடம், தமிழ் பாடி, கே.செட்டிகுளம் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற





திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளான திருச்சுழி, மண்டப சாலை, ஆர்.கல்லு மடம், தமிழ் பாடி, கே.செட்டிகுளம் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சுகாதார பணிகள் குறித்து விருதுநகர் மாவட்ட திட்ட அலுவலர் சுரேஷ் ஆய்வுகள் செய்தார் இதில் ஊராட்சி மன்றதலைவர்கள் திருச்சுழி பஞ்சவர்ணகுமார்,தமிழ் பாடி இருளன், ஆர்.கல்லுமடம் ராமலட்சுமி , மண்டப சாலை பாக்கியலட்சுமி, கே. செட்டிகுளம் முத்திருளப்பன்,உதவி இயக்குனர் (தணிக்கை) உலகநாதன்,துணை ஆட்சியர் 

கிருஷ்ணவேணி,  திருச்சுழிதாசில்தார் ரவிச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சத்தியமூர்த்தி, திருநாவுக்கரசி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குணசீலன், சங்கரலிங்கம், ஊராட்சி செயலாளர்கள் திருச்சுழி பிச்சை, தமிழ் பாடி அழகர்சாமி, ஆர்.கல்லுமடம் ராமர், மண்டபசாலைராமலிங்கம் , கே.செட்டி குளம் சோலையப்பன்ஆகியோர் கலந்து கொண்டனர்





 


 

Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image