திருச்சுழி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட திருச்சுழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் அதிமுகவடக்கு ஒன்றிய செயலாளரும் கவுன்சிலருமான முனியாண்டி பொது மக்களுக்கு



திருச்சுழி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட திருச்சுழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் அதிமுகவடக்கு ஒன்றிய செயலாளரும் கவுன்சிலருமான முனியாண்டி பொது மக்களுக்கு கொரோன நிவாரண தொகை ரூபாய் ஆயிரம் மற்றும் சீனி ,பருப்பு, பாமாயில், கோதுமை ஆகியவற்றை வழங்கினார் நிகழ்ச்சியில் திருச்சுழி கூட்டுறவு சங்க தலைவர் சொக்கர், திருச்சுழி வேல்முருகன், இளைஞர் பாசறை ஒன்றிய செயலாளர் வேல்முருகன், இளைஞர் அணி ஒன்றிய துணைச் செயலாளர் கல்லூரணி முத்துவேல் கலந்து கொண்டனர் இதைபோல் சவ்வாஸ்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கொரோனா நிவாரண தொகை ரூபாய் ஆயிரம் மற்றும் அரிசி ,பருப்பு, சீனி, பாமாயில், கோதுமை வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் தலைவர் தினகரன், ஊராட்சி தலைவர் இராஜலட் சுமிசீமைச்சாமி, வங்கி இயக்குனர்கள் முத்துராஜா, சிங்கம்புலி, பழனிக்குமார், கருப்பசாமி, செந்தில் கலந்து கொண்டனர்



 



Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image