தேனி மாவட்டம் தேனி சுக்குவாடன்பட்டிஅருகே உள்ள தென்றல் நகரில் உள்ள நரிக்குறவர்கள் காலாணியில்
தேனி மாவட்டம் தேனி சுக்குவாடன்பட்டிஅருகே உள்ள தென்றல் நகரில் உள்ள நரிக்குறவர்கள் காலாணியில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக வேலை இல்லாமல் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் நரிக்குறவர்கள் இருந்துள்ளனர்.

 

இவர்களுக்கு உதவும் வகையில் தமிழகதுணை முதல்வர்ஓ பண்ணீர்செல்வம்,தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார், ஆண்மீக வள்ளல் ஜெயபிரதீப் ஆகியோர்  ஆணைங்கினங்க அதிமுக சார்பில் கவுன்சிலர் பிரகாஷ் தலைமையில்150 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அரிசி காய்கறிகள்  பை,முட்டை பால் ரொட்டிகள் அடங்கிய கிப்ட்பை வழங்கினார். உடன் அதிமுக கிளைநிர்வாகிகள் கலந்து கொண்டனர்.அப்பகுதி பொதுமக்கள் துணைமுதல்வர் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஆண்மீக வள்ளல் ஜெயபிரதீப் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர்.

Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image