ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் நம்பியூர் வட்டம் கெட்டிச்செவியூர் ஊராட்சி
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் நம்பியூர் வட்டம் கெட்டிச்செவியூர் ஊராட்சி ஆவலாம்பாளையம் கிராமம் அம்மாசை மூப்பனூரில் வசித்து வரும் வையா மூப்பன் மகன் சக்திவேல்   என்பவருக்கு சொந்தமான கடலைப்போர் மற்றும் தட்டுப் போரில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது இதனை தீயணைப்பு துறையின் அலுவலர் பொன்னுச்சாமி தலைமையில் ஆறுபேர் கொண்ட குழு மூலம் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இத்தீவிபத்தில் உயிர்ச்சேதம் மற்றும் கால்நடை பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. தீ விபத்து நிவாரண நிதியாக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்  அவர்களின் ஆணைக்கிணங்க வையா மூப்பன் மகன் சக்திவேலுக்கு ஊராட்சி மன்ற தலைவர் .கே.எம். மகுடேஸ்வரன் நிதியாக  ரூ.5000 வழங்கினார். 

  அருகில் கிராம நிர்வாக அலுவலர்கள்.நவாப்ஜான் .ரேவதி, ஒன்றிய கவுன்சிலர் சிவகாமி, வார்டு உறுப்பினர் ராமசாமி மற்றும் முன்னாள் துணை தலைவர் கருப்புசாமி ஆகியோர் உடன் இருந்தனர்

Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image