தென்காசி மாவட்டம் கொரோனா தடுப்பு பணிகள் கண்காணிப்பாளரும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குநருமான கருணாகரன் அவர்கள் தலைமையில்

தென்காசி மாவட்டம் கொரோனா தடுப்பு பணிகள் கண்காணிப்பாளரும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குநருமான கருணாகரன் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் சுந்தா் தயாளன் காவல்துறை கூடுதல் இயக்குனர்  மகேஷ்குமார் அகர்வால்,  நெல்லை சரக காவல் துறை துணை தலைவர் பிரவீன்குமார் அபினபு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங், முன்னிலையில் கொரானா வைரஸ்  கட்டுப்படுத்துதல்   பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்கள் உடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.  உடன்மாவட்ட வருவாய் அலுவலர்  கல்பனா, திட்ட இயக்குனர் திருநெல்வேலி  மந்திராசலம்,உதவி இயக்குனர் பேரூராட்சி, திருநெல்வேலி, குற்றாலிங்கம், கோட்டாட்சியர் பழனி குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது )திரு மரகத நாதன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்   சிறுபான்மை நலத்துறை அலுவலர் குணசேகரன், இணை இயக்குனர் நலப்பணிகள், தென்காசி முருகவேல், துணை இயக்குனர் நலப்பணிகள்  ராஜா ,    புளியங்குடி நகராட்சி ஆணையாளர் குமார் சிங் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image