சேலம், கருங்கல் பட்டியில் கொரோனா வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்கும் நோக்கில்

சேலம், கருங்கல் பட்டியில் கொரோனா வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்கும் நோக்கில் மாநில அரசுகள் ஊரடங்கு அறிவித்துள்ளதால், பாதிப்படைந்த தேவாங்கர் சமூக நெசவாளர்கள், கூலி தொழிலாளர்கள் 225 குடும்பங்களுக்கு அரிசி 10 கிலோ மற்றும் மளிகை பொருட்களை சேலம் தேவாங்கர் கல்வி மருத்துவ அறக்கட்டளை மற்றும் அகில இந்திய தேவாங்கர் நல அறக்கட்டளை ஆகியோர் இணைந்து வழங்கினர். இந்நிகழ்ச்சிக்கு சேலம் தேவாங்கர் கல்வி மருத்துவ அறக்கட்டளை மற்றும் முன்னாள் பாஜக மாவட்டத் தலைவர் கல்லாங்காடு சரவணன் தலைமை தாங்கினார். அகில இந்திய தேவாங்கர் நல அறக்கட்டளை தலைவர் ஆடிட்டர் குணசேகரன் முன்னிலை வகித்தார் மற்றும் ஜெயபால், அன்னபூரணி, சோமசுந்தரம், நரசிம்மராஜு, சூரிய நாராயணன், அழகிரிநாதன், அட்டை.சண்முகம், தங்கராஜ், ராமலிங்கம், சிவசக்தி வெங்கடேஷ், வினோத் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image