தேனியில் உள்ள ராஜஸ்தான் வாழ் மக்கள் சார்பாக தேனி கொடுவிலார்பட்டி ,தேனி - பொம்மையன் கவுண்டன்பட்டி ஆகிய பகுதிகளில்

உலகம் முழுவதும் கொரானா வைரஸின் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது .அரசு பல்வேறு திட்டங்களை பொதுமக்களுக்கு செய்துவருகின்றன .தன்னார்வலர்கள் சார்பில் தங்களால் முடிந்த உதவிகளை பாதிக்கப்படும் மக்களுக்கு செய்து வருகின்றனர் .வட இந்தியாவை சேர்ந்த தேனியில் உள்ள ராஜஸ்தான் வாழ் மக்கள் சார்பாக தேனி கொடுவிலார்பட்டி ,தேனி - பொம்மையன் கவுண்டன்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு 5 kg அரிசி , 1 லிட்டர் பாமாயில், 1Kgசர்க்கரை, 1 kg துவரம் பருப்பு , 1 kg ஆசீர்வாத ஆட்டா மாவு -அடங்கிய பொருட்களை 30  குடும்பங்களுக்கு வழங்கினார்கள்


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image