திருச்சுழி சமுதாய கூடத்தில் சீட் ஸ் மற்றும் இரமணர் விவசாய உற்பத்தியாளர் சங்கம்

திருச்சுழி சமுதாய கூடத்தில் சீட் ஸ் மற்றும் இரமணர் விவசாய உற்பத்தியாளர் சங்கம் வழங்கிய விலையில்லா மளிகை பொருட்களை தூய்மை காவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கண்ணன் வழங்கினார் நிகழச்சியில் திருச்சுழி ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத் தம்பி, துணை ஆட்சியர் கிருஷ்ணவேணி, தாசில்தார் ரவிச்சந்திரன், திருச்சுழி காவல்துணை கண்காணிப்பாளர் சசிதர், ஊராட்சி உதவி இயக்குனர் தணிக்கை உலகநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சத்தியமூர்த்தி, திருநாவுக்கரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் சுதாகர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குணசீலன், லலிதா, இஞ்சினியர் காஞ்சனாதேவி, ஊராட்சி மன்ற தலைவர்கள் திருச்சுழி பஞ்சவர்ணகுமார், கீழக் கண்டமங்கலம் கிருஷ்ணம்மாள் மருதன், சீட் ஸ்தொண்டு நிறுவன செயலர் பாண்டியன், இரமணர் விவசாய உற்பத்தி நிறுவன நிர்வாகிகள் கலாவதி, சீமைச்சாமி, முத்து முருகன், மற்றும் ஊராட்சி செய்வார்கள் கலந்து கொண்டனர்


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image