அதிமுக எம்எல்ஏ சதன் பிரபாகரன் பாராட்டு



முதுகுளத்தூர் அருகே மாணவர் மன்றம் சார்பில் பேரையூரில் 9 வார்டுகளை மூடி உள்ளே வருபவர்களுக்கு சானி டைசர் மூலம் கைகளை கழுவி அனுமதிக்கின்றனர் 

அதிமுக எம்எல்ஏ  சதன் பிரபாகரன் பாராட்டு 


      முதுகுளத்தூர் அருகே பேரையூரில் மாணவர்கள் மன்றம் சார்பில் 9 வார்டு களையும் மூடி உள்ளே வருபவர்களுக்கு சானி டை சர் மூலம் கைகளை கழுவி விட்டு அனுமதிக்கின்றனர் இவர்களை அதிமுக எம்எல்ஏ சதன் பிரபாகர் பாராட்டினர். 

    முதுகுளத்தூர் அருகே உள்ள பேரையூரில் மாணவர் மன்றம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கையாக பேரையூரில் 9 வார்டுகளையும் மூடி விட்டனர் . 

  பேரையூரில் நுழைபவர்களுக்கு சானி டை சர் மூலம் கைகளை கழுவி விட்டு அனுமதிக்கின்றனர் .அனைவரும் முக கவசம் அணிந்து வரவும் அறிவுறுத்தியுள்ளனர் 

பாராட்டு: பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகரின் சொந்த ஊர் பேரையூர் ஆகும் . இங்கு மாணவர் மன்ற சார்பில் 144 உத்தரவு தொடக்கம் முதல் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கையில் மாணவர் மன்ற செயல் படுத்தி வருவதையொ டி மாணவர்கள் மன்ற தலைலர் ராஜசேகரன் செயலாளர் பார்த்திபன் பொருளாளர் மணிமுத்து ஆகியோரை அதிமுக சட்டமன்ற உறுப்பிணர் சதன் பிரபாகர் பாராட்டினார்.




Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image