திருச்சியி்ல் முக்குலத்தோர் புலிப்படை மற்றும் ஜெயின் குழு சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
திருச்சியி்ல் முக்குலத்தோர் புலிப்படை மற்றும் ஜெயின் குழு சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

 

முக்குலத்தோர் புலிப்படை மற்றும் திருச்சி ஜெயின் குழுவின் சார்பில் ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் மக்களுக்கு தங்களால் ஆன உதவிகள் செய்யுமாறு முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகை கருணாஸ் தெரிவித்திருந்தார்.

 இதன்படி திருச்சியில் முக்குலத்தோர் புலிப்படை சார்பில் வாழ்வாதாரம் இன்றி தவித்த மக்களுக்கு அரிசி மற்றும் மளிகை சாமான்கள் பீமநகர் மற்றும் மார்க்கெட் பகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டன. இதில் சானா கார்த்திக், மணிகண்டன், முத்துராமலிங்கம் மற்றும் ஜெயின் குரூப் உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஏழை மற்றும் வாழ்வாதரம் இன்றி தவித்த மக்களுக்கு வழங்தப்பட்டது.

Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image