முதுகுளத்தூர் பேரூர் கழக சார்பில் திமுக கழக தலைவர் அவர்கள் ஆணையின்படி

முதுகுளத்தூர் பேரூர் கழக சார்பில்     திமுக கழக தலைவர் அவர்கள் ஆணையின்படி மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அறிவுறுத்துதலின்படி M.M.K.சீனிமுகம்மது அவர்களின் ஏற்பாட்டில் சாயல்குடி இராமர் வர்த்தக துணை அமைப்பாளர் தலைமையிலும்,முதுவை மேற்கு ஒன்றிய செயலாளர்  சண்முகம்,அலி அக்பர் வழக்கறிஞர்,ஹசன் அலி  S.கண்மணி,ராஜாராமன், சக்தி இளைஞரணி அமைப்பாளர், புனிதராஜன்,R.சேதுபாண்டி கிளைச்செயலாளர்,M.கருணாநிதி செல்வநாயகபுரம்,ஆனைசேரி இராமமூர்த்தி,முத்துப்பாண்டி,புனவாசல் கவுன்சிலர் மாயண் ஆகியோர் முன்னிலையிலும்,முதுகுளத்தூர் பேரூர் கழக சார்பில் R.பாலன்,சாதிக்,வசிர் பைசல்,ரஞ்சித்,ஜான்,மனோஜ்,மாரியம்மாள்,காஜாமுகைதீன் மற்றும் மருத்துவர் குல தலைவர் செல்வராஜ்,சைவதுரை ஆகியோர் கலந்துகொண்டு முதுகுளத்தூர் பேரூராட்சி களப்பணியாளர்கள் அனைவருக்கும் உணவு,குடிநீர்,பழங்கள் மற்று கபசுர குடிநீர் வழங்கப்பட்டன.


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image