பரமக்குடி எம்.எல்.ஏ., சதன் பிரபாகர் தனது சொந்த நிதியிலிருந்துஇலவசமாக காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது
பரமக்குடி ஒன்றியத்தில் கிராம மக்களுக்கு காய்கறி பொருட்கள் வழங்கல்


   பரமக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட அரியனேந்தல் கிராமத்தில் உள்ள  தூய்மைப் பணியாளர்கள் மற்றும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், போகலூர் ஒன்றியம் சமத்துவபுரத்தில் உள்ள   நூறு குடும்பங்களுக்கும், எஸ். கொடிக்குளம், சேமனூர் உள்பட பல்வேறு கிராம மக்களுக்கும் இலவசமாக காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. 

பரமக்குடி எம்.எல்.ஏ., சதன் பிரபாகர் தனது சொந்த நிதியிலிருந்து வழங்கினார். 

 

பரமக்குடி யூனியன் துணை தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். அரியனேந்தல் ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து, துணைத்தலைவர் பாப்பா சிவக்குமார்,  அ.தி.மு.க., பிரதிநிதி ஓவியர் சரவணன்,  பேரையூர் முனியசாமி, அண்ணா தொழிற்சங்க திருமுருகன் உட்பட பலரும் கலந்து கொண்டனர். 

எம்.எல்.ஏ., சதன் பிரபாகரன் கூறியதாவது,  பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு, தினமும் 1000 குடும்பங்களுக்கு  காய்கறிகள், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.  மேலும் தொலைதூரத்தில் உள்ள கிராம மக்கள் அத்தியாவசிய பொருட்கள் தேவைப்பட்டால், என்னை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் என்றார்..

Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image