சிவகாசி ஒன்றியஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக


சிவகாசி ஒன்றியஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக சிவகாசி அருகே நடுவப்பட்டியில் விருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் சாமிக் காளை முகக் கவசம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கினார் நிகழ்ச்சியில் சிவகாசி நகர செயலாளர் பிச்சைக்கனி ,அழகுராஜா ,G.முருகேஷன்,,  S.M.சொர்ணயாபாண்டியன் G.P.வைகுண்டமூர்த்தி , தங்கம் ,குமார் ,தங்கதுரை, K.மாரீஸ்வரன், திருத்தங்கல் பாண்டி, V.ரமேஷ், பாண்டி, செல்வம், சேகர்,S.இளையராஜா, தங்கராஜ், T.மாரிமுத்து, இந்துராஜ், M.கணேஷமூர்த்தி, K.வெள்ளைத்துரைபாண்டியன் ,கிருஷ்ணசாமி,வெள்ளைப்பாண்டி ,வெள்ளைச்சாமி, முனியசாமி ,இதயக்கனி, பாஸ்கரன் , பாண்டி, தவச்செல்வம், ராஜா உடன் இருந்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை நடுவப்பட்டி கிளை கழக செயலாளர்கள் லட்சுமணன், சுந்தர், கிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்



Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image