ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நம்பியூர் ஒன்றியம் கெட்டிசெவியூர் ஊராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில்


ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நம்பியூர் ஒன்றியம் கெட்டிசெவியூர் ஊராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு அஸ்கார்பிக் மற்றும் ஜின்க்சல்பேட் மாத்திரைகளை ஊராட்சி மன்ற தலைவர் மகுடேஸ்வரன் தலைமையில் சித்த மருத்துவர் பூரணச்சந்திரன் சுகாதார ஆய்வாளர் செல்வராஜ்ஆகியோர் வழங்கினர் அருகில்செவிலியர் சத்யபிரியாமற்றும் செவிலியர்கள் வார்டு உறுப்பினர் செல்வி ஒன்றியக்குழு உறுப்பினர் பிரகாஷ் வடக்கு ஊராட்சி செயலாளர் மோகன் குமார் சிதம்பரம் சம்பத்குமார் கண்ணுச்சாமி முருகசாமி ஆகியோர் உடனிருந்தனர் பொதுமக்கள்  அனைவருக்கும் கொரோனா வைரஸ் எதிர்ப்பு சகதிக்குகபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது



Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image