வெங்கள குறிச்சி ஊராட்சியில் தீயனைப்பு வாகனம் மூலம் கிரிமி நாசினி தெளிக்கப்பட்டன
வெங்கள குறிச்சி ஊராட்சியில் தீயனைப்பு வாகனம் மூலம் கிரிமி நாசினி தெளிக்கப்பட்டன 


    முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் வெங்கள குறிச்சி ஊராட்சியில் தீயணைப்பு வாகனம் மூலம் கிரிமி நாசினி தெளிக்கப்பட்டன. 

   வெங்கள குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் தலைமையில் வெங்கள குறிச்சி ஊராட்சியில் தீயனைப்பு வாகனம் மூலம் கிரிமி நாசினி தெளிக்கப்பட்டன. 

 ஊராட்சியின் முலம் தீயனைப்பு அலுவலர் லிங்கம் , தமிழ்வாணன், மாடசாமி ஆகியோரிடம் தீயடைப்பு ஊழியர்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டன. 

    அதே போல் விளங் குளத்தூர் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் கனகவள்ளி முத்துவேல் தலைமையில் கிரிமி நாசினி தெளிக்கப்பட்டன ஊராட்சியின் தூய்மைப்பணியாளர்கள் மற்றும் பொது மக்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டு கிராம மக்கள் கூட்டமாக அமர வேண்டாம் என அறிவுரைகள் வழங்கப்பட்டன.

Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image