சேலம் கருங்கல்பட்டியில், பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர், முகக் கவசம் மற்றும் கிருமிநாசினி வழங்கும் முகாம்



சேலம் கருங்கல்பட்டியில், பாரதிய ஜனதா கட்சியின் சார்பில்,   பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர், முகக் கவசம் மற்றும் கிருமிநாசினி வழங்கும் முகாம் நடைபெற்று.  

 

இந்த நிகழ்ச்சிக்கு, பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயலாளர் கல்லாங்காடு டி.எஸ்.சரவணன் தலைமை வகித்தார். பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற பொறுப்பாளர்கள் அண்ணாதுரை,  மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு, மாவட்ட பொதுச்செயலாளர் செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் திருப்பதி டெக்ஸ்  தங்கராஜ், சண்முகம், சுப்பிரமணி, சூரியநாராயணன், சித்துராஜ், ரவி,  ராதாகிருஷ்ணன், ராஜபுவனா,  ராமலிங்கம், அர்த்தனாரி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதனைத்தொடர்ந்து, செங்கல்பட்டி,  களரம்பட்டி, செல்லகுட்டிக்காடு,  கலைஞர் நகர் ஆகிய பகுதிகளிலும், பாரதிய ஜனதா கட்சியின் சார்பில்,  பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.




Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image