முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் கீழத்தூவல் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக மருத்துவ முகாம் நடைபெற்றது.



முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் கீழத்தூவல் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக மருத்துவ முகாம் நடைபெற்றது. 

    முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடை பெற்ற மருத்துவ முகாமை ஒன்றிய பெருந்தலைவர் ஆர்.தர்மர் தொடங்கி வைத்து டெம்பரேச்சர் மற்றும் பிரஸர் சோதனை செய்து கொண்டார். 

    வட்டார வளர்ச்சி அலுவலர் பி.சாவித்திரி முன்னிலை வகித்தார் வட்டார வளர்ச்சி அதிகாரி மங்களேஸ்வரி (கிராம ஊராட்சிகள்) அனைவரையும் வரவேற்றார் . 

       மேனேஜர்கள் சந்திரசேகரன் பாலதண்டாயுதம் மற்றும் ஊராட்சி மன்ற தலைலர்கள் செந்தில்குமார் (வெங்கள குறிச்சி) கனகவள்ளி முத்துவேல்  (விளங் குளத்தூர் ) செந்தில் (குமார குறிச்சி ) நாகஜோதி ராமர் ஒன்றிய கவுன்சிலர் மற்றும் ஊராட்சி பொதுமக்களும் தங்களது உடலை பரிசோதனை செய்து கொண்டனர் .

   பொதுமக்கள் மற்றும் ஊழியர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டன. 

     கீழத்தூவல்   ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் உமாமகேஸ்வரி, நெப்போலியன் ஆகியோர் மருத்துவ பரிசோதனை செய்தனர். ஊராட்சி செயலர்கள், தூய்மை பணியாளர்கள் பொதுமக்கள் திரளாக உடலை பரிசோதனை செய்து கொண்டனர் .




Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image