வடக்கு மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பெரியண்ணன்

வடக்கு மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு. பெரியண்ணன் அரசு M.Sc.,  அவர்கள் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் துப்புறவு பணியாளர்கள் ,மற்றும் தினக்கூலி பணியாளர்கள்  150 பேருக்கு தலா 5 கிலோ அரிசி, முகக்கவசம்,  கையுறை மற்றும் சோப்பு போன்றவற்றை வழங்கினார். மேலும் கொரனா நோயினைக் கண்டறியும் பரிசோதனை கூடத்தை பார்வையிட்டார் .உடன் சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினர் சந்திரசேகரன் ,மாவட்ட பொருளாளர் செந்தில், நகர கழக செயலாளர் நைனாமுகமது,   வர்த்தக அணி துணைச் செயலாளர் அசோக் பாண்டியன்,  மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் மணிமொழி மனோகரன், நகர அவைத்தலைவர் ரெத்தினம் ,மாவட்ட தொமுச செயலாளர்  கணபதி ,ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்  தொண்டமான் ஊரணி ஊராட்சிமன்றத் துணைத் தலைவருமான ரமேஷ் , நகர இளைஞரணி துணை அமைப்பாளர் ஹரி, மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவர்கள்,  செவிலியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image