விஸ்வகர்மா சமூக சங்கம் சார்பாக கொரானா ஊரடங்கு காரணமாக சமூகத்தில் நலிவடைந்தவர்களுக்கு குடிமை பொருள் உதவி வழங்கப்பட்டது

விஸ்வகர்மா சமூக சங்கம் சார்பாக கொரானா ஊரடங்கு காரணமாக சமூகத்தில் நலிவடைந்தவர்களுக்கு குடிமை பொருள் உதவி வழங்கப்பட்டது நிகழ்ச்சியை விஷ்வகர்மா சங்கத்தின் தலைவர் ராமநாதன் அவர்களும் செயலாளர் மகேஸ்வரன் அவர்களும் பொருளாளர் செல்வராஜ் அவர்களும் எழுபதுக்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அரிசி மளிகை சாமான் மற்றும் காய்கறி உட்பட அனைத்தும் வழங்கினார்.இந்நிகழ்வில்  வட்டாச்சியர் அவர்களும் சங்கத்தின் இளைஞர்களும் கலந்து கொண்டனர்.


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image