அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் தினகரன் MLA அவர்கள் ஆலோசனையின் படியும், தென்மண்டல பொறுப்பாளர்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் தினகரன் MLA அவர்கள் ஆலோசனையின் படியும், தென்மண்டல பொறுப்பாளர் மாணிக் ராஜா அவர்களின் ஒத்துழைப்போடும் விருதுநகர் மத்திய மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக திருத்தங்கல் நகராட்சியில் மாவட்ட கழக செயலாளர் சாமிக் காளை வறுமையால் வாடும் முதியவர்களுக்கு அரிசி பைகள், காய்கறிகள், முககவசம். பிஸ்கட்டுகள், மற்றும் கபசுரகுடிநீர் வழங்கினார் இந்நிகழ்ச்சியில் திருத்தங்கல் நகரகழக நிர்வாகிகள் வைரம், அன்புச்செல்வன், மூன்லைட்செல்வராஜ், பிரதீப் வீரணன், பழனிச் செல்வம், முருகேசன், ராஜா, தங்கம், முத்துகுமார் மற்றும் சிவகாசி நகர, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image