கமுதி பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் நரிக்குறவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கல் சமூக ஆர்வலர்கள் பாராட்டு

கமுதி பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் நரிக்குறவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கல்
சமூக ஆர்வலர்கள் பாராட்டு



கமுதி பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில், கொரோனாவால் ஓலை குடிசையில் முடங்கியுள்ள நரிக்குறவ குடும்பங்களுக்கு, உணவு பொருட்கள் இலவசமாக வழங்கபட்டது.
கொரோனா பாதிப்பால், ஏப். 14 வரை, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தபட்டுள்ளநிலையில், கிராமம், கிராமமாக சென்று பிழைப்பு நடத்தி வரும் கமுதி அருகே நாராயணபுரத்தில் உள்ள நரிக்குறவ குடும்பங்கள் உணவின்றி தவித்தது குறித்து, கமுதி தாலுகா பத்திரிகையாளர்களுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, நாராயணபுரத்தில் 80 குடும்பங்கள் வாழும் நரிக்குறவ குடும்பங்களுக்கு தலா 4 கிலோ அரிசி, அரை கிலோ பருப்பு, தலா நுாறு ரூபாய் வழங்கும் விழா, நாராயணபுரம் ஊராட்சி துணை தலைவர் வேல்மயில்முருகன், சமூக ஆர்வலர் ராமமூர்த்தி தலைமையில் நடந்தது. உணவின்றி தவித்த நரிக்குறவ குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கிய, கமுதி தாலுகா பத்திரிக்கையாளர்கள் சங்கத்திற்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image