செங்குளம் ஊராட்சியில் தூய்மை பணியாளருக்கு உணவு வழங்குதல்
திருச்சுழி அருகே செங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட பி.வாகைக்குளம், செங்குளம் ஆகிய கிராமங்களில் கொரோன வைரஸ முன்னெச்சரிக்கையாக திருச்சுழி யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியமூர்த்தி தலைமையில் ஊராட்சி தலைவர் தங்க பொண்ணு செளரிமுத்து மஞ்சள், வேப்பிலை, வசம்பு, கோமியம், உப்பு, லைசால், வாசனை திரவியங்களான நோய் தடுப்பு மருந்துக்களை கலந்து வீடுகள் கிராம சாலைகள் முழுவதும் தெளித்தும் விளிப்புணர்வு ஏற்படுத்த நோட்டிஸ் மூலம் வீடு வீடாக வழங்கியும் தூய்மை பணியாளருக்கு உணவுகள் வழங்கினார்இதில் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஊராட்சிசெயலர் ரவி, தன்னார்வலர்கள் இணைந்து செயல்பட்டனர்