கழகத்தின் பொதுச்செயலாளர் அண்ணன் டிடிவி தினகரன்அவர்களின் வழியில் தென்மண்டல பொறுப்பாளர் மாணிக்ராஜா அவர்களின் ஒத்துழைப்போடும் விருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் சாமிக்காளை

கழகத்தின் பொதுச்செயலாளர்  அண்ணன் டிடிவி தினகரன்அவர்களின் வழியில் தென்மண்டல பொறுப்பாளர்  மாணிக்ராஜா அவர்களின்  ஒத்துழைப்போடும் விருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் சாமிக்காளை அண்ணன் அவர்களின் ஆதரவோடும் வெம்பக்கோட்டை ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் அவர்கள் ஏற்பாட்டின்படி  ஒன்றியத்திற்கு உட்பட்ட விஜயகரிசல்குளம், வெம்பக்கோட்டை மற்றும் செவல்பட்டி பகுதிகளில் கொரனோ தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரிசிபைகள்,காய்கறிகள் ,முகக்கவசம் ,பிஸ்கட்டுகள் மற்றும் கபசுர குடிநீர் ஆகியவற்றை வறுமையால் வாடும் மக்களுக்கு   வழங்கினார்கள் நிகழ்ச்சியில் மாவட்ட இணைச் செயலாளர் ஜெயலட்சுமி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் கவிதா தனசேகரன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் தூர்க்கை பாண்டி, வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலளார் போஸ், ஒன்றிய மகளிர் அணி செயலாளர் ஜெயலட்சுமி, ஊராட்சி செயலாளர் செல்வம், கிருஷ்ண கண்ணன், கிளை செயலாளர்கள் சண்முகவேல், முத்துகுமார், முத்துராஜ் உட்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image