கழகத்தின் பொதுச்செயலாளர் அண்ணன் டிடிவி தினகரன்அவர்களின் வழியில் தென்மண்டல பொறுப்பாளர் மாணிக்ராஜா அவர்களின் ஒத்துழைப்போடும் விருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் சாமிக்காளை அண்ணன் அவர்களின் ஆதரவோடும் வெம்பக்கோட்டை ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் அவர்கள் ஏற்பாட்டின்படி ஒன்றியத்திற்கு உட்பட்ட விஜயகரிசல்குளம், வெம்பக்கோட்டை மற்றும் செவல்பட்டி பகுதிகளில் கொரனோ தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரிசிபைகள்,காய்கறிகள் ,முகக்கவசம் ,பிஸ்கட்டுகள் மற்றும் கபசுர குடிநீர் ஆகியவற்றை வறுமையால் வாடும் மக்களுக்கு வழங்கினார்கள் நிகழ்ச்சியில் மாவட்ட இணைச் செயலாளர் ஜெயலட்சுமி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் கவிதா தனசேகரன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் தூர்க்கை பாண்டி, வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலளார் போஸ், ஒன்றிய மகளிர் அணி செயலாளர் ஜெயலட்சுமி, ஊராட்சி செயலாளர் செல்வம், கிருஷ்ண கண்ணன், கிளை செயலாளர்கள் சண்முகவேல், முத்துகுமார், முத்துராஜ் உட்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
கழகத்தின் பொதுச்செயலாளர் அண்ணன் டிடிவி தினகரன்அவர்களின் வழியில் தென்மண்டல பொறுப்பாளர் மாணிக்ராஜா அவர்களின் ஒத்துழைப்போடும் விருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் சாமிக்காளை