ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட கோபி நகராட்சியில் இராட்சத கிருமி நாசினி தெளிக்கும்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட கோபி நகராட்சியில் இராட்சத கிருமி நாசினி தெளிக்கும் பணியினை  தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன்  பார்வையிட்டார் .இந்த ராட்சத இயந்திரம் மூலம் கிருமி நாசினியை புகையாக தெளிக்கும் பணியானது தமிழகத்தில் முதன் முறையில்  கோபிசெட்டிபாளையம் பகுதியில் செயல் படுத்தபட்டுள்ளது. ஐந்து லட்சம் மதிப்பிலான 2000 லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த இயந்திரம் 100அடி தூரத்திற்கு தெளிக்கும் திறன் கொண்டது. இதில் கோட்டாட்சியர் ஜெயராமன், தாசில்தார் சிவசங்கர், நகராட்சி ஆணையாளர் தாணு மூர்த்தி, முன்னாள் சேர்மன் கந்தவேல் முருகன், சொசைட்டி தலைவர் காளியப்பன்,  மாவட்ட முன்னாள் மாணவரணி செயலாளர் பிரினியோ கணேஷ், முன்னாள் வைஸ் சேர்மன் செல்வராஜ், நகராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image