திருச்சுழி அருகே விடத்தகுளம் ஊராட்சியில் கிருமி நாசினி தெளிப்பு




திருச்சுழி அருகே விடத்தகுளம் ஊராட்சியில் கிருமி நாசினி தெளிப்பு

 

திருச்சுழி அருகே விடத்தகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட நல்ல தரை, மேலேந்தல், புதூர், புதுப்பட்டி, மூலக்கரைப்பட்டி ஆகிய கிராமத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக ஊராட்சி தலைவர் இந்திரா மகாலிங்கம். மஞ்சள், வேப்பிலை, வசம்பு, கோமியம், உப்பு, லைசால், வாசனை திரவியங்கள் ஆகிய 7 வகை நோய் தடுப்பு மருந்துக்களை கலந்து வீடுகள், கிராம சாலைகள் முழுவதும் தெளித்தும், விளிப்புணர்வு ஏற்படுத்த நோட்டிஸ் மூலம் வீடு வீடாக வழங்கினார்கள் இதில் துணைத் தலைவர் ராமு, ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் செல்லம், முனியராஜ், ஷீலாப்பிரியா, செல்வி, சந்திரன்,ஊராட்சி செயலாளர் பாக்கியம் உட்பட தன்னார்வலர்கள் இணைந்து செயல்பட்டனர்




 



Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image