ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதி சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொமாரபாளையம் ஊராட்சியில்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதி சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொமாரபாளையம் ஊராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் பணிபுரியும் தூய்மை காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு அரிசி  பருப்பு   சமையல் எண்ணெய் முட்டை ஆகிய சமையல் தொகுப்புகளை சட்டமன்ற உறுப்பினர் எஸ் ஈஸ்வரன் அவர்கள் வழங்கினார்  மேலும் கொமாரபாளையம் ஊராட்சியில் குடும்ப அட்டை இல்லாத 40 பயனாளிகளுக்கு  குடும்ப அட்டை   வழங் கினார்  ஊராட்சியில் உள்ள அனைத்து பொது மக்களுக்கும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது அருகில் சத்தியமங்கலம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் மாரப்பன் கொமாரபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் சரவணன் கூட்டுறவு சங்க தலைவர் இளங்கோ துணைத் தலைவர்  ரமேஷ் அனைத்து வார்டு உறுப்பினர்களும் கிளைக் கழகச் செயலாளர்களும் கலந்து கொண்டனர் ஊராட்சி செயலாளர் ஈஸ்வரன் நன்றியுரை கூறினார்


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image