முதுகுளத்தூர் ஒன்றியம் காக்கூர் ஊராட்சி , புளியங்குடி ஊராட்சியில் யூனியன் சேர்மன் ஆர் .தர்மர் ஏற்பாட்டில் தீயனைப்பு வண்டி மூலம் கிரிமி நாசினி தெளிக்கப்பட்டன

          முதுகுளத்தூர் ஒன்றியம் காக்கூர் ஊராட்சி , புளியங்குடி ஊராட்சியில் யூனியன் சேர்மன் ஆர் .தர்மர் ஏற்பாட்டில் தீயனைப்பு வண்டி மூலம் கிரிமி நாசினி தெளிக்கப்பட்டன.

    முதுகுளத்தூர் யூனியன் சேர்மன் ஆர்.தர்மர் தலைமையில் காக்கூர் ஊராட்சி மற்றும் புளியங்குடி ஊராட்சியில் தீயணைப்பு வண்டி முலம் வீதி வீதியாக கிரிமி நாசினி தெளிக்கப்பட்டன. 

     காக்கூர் ஜெயச்சந்திரன் , ஊராட்சி மன்ற தலைவர் ஜெய மனி , ஊராட்சி செயலாளர் ராஜா, முன்னாள் .ஊராட்சி மன்ற தலைவர் ராஜசேகர் கிராம நிர்வாக அலுவலர் ராமையா தீயனைப்பு நிலைய அலுவலர் லிங்கம் , மாடசாமி உள்பட கிராம மக்கள் தீயணைப்பு ஊழியர் களை வரவேற்று வீதி விதியாக அழைத்துச் சென்று கிரிமி நாசினி தெளிக்கப்பட்டன.

Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image