திருப்பூர் தென்னம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார், மாநகர நல அலுவலர் டாக்டர்.பூபதி ஆகியோர்



திருப்பூர் தென்னம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில்

மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார், மாநகர நல அலுவலர் டாக்டர்.பூபதி ஆகியோர் ஆலோசனையின் பேரில், தூய்மைப் பணியாளர்கள் 500 பேருக்கு கொரானா தடுப்பு குறித்த  விழிப்புணர்வு கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட

கோவை மலுமிச்சம்பட்டி அச்சம்பட்டி ஸ்ரீ நாகசக்தி அம்மன் தியான பீடத்தின் சித்தர் ஸ்ரீ சண்முக சிவ சண்முக சுந்தர பாபுஜி சுவாமிகள் தூய்மை பணியாலர்களுக்கு கபசுரக்குடி நீர் வழங்கி பேசியதாவது:-

உலகப் பேரழிவு உருவாகவுள்ள தாக்குதலில் இருந்து காத்துக் கொள்ள அனைத்து மக்களும் வீட்டில் உள்ளனர் நகரில் நோய் பரவாமல் இருக்கவும் மக்களுக்கு சுற்றுப்புறத்தை சுகாதாரத்தையும் பேணிக் காக்கும் தங்களின் எதையும் பயன்படுத்தாமல் நகரின் தூய்மைக்கு பாடுபட்டு வருகின்றனர் அப்படி உள்ளத்தூய்மை பணியாளர்களுக்கும் குடும்பத்திற்கும் உடலில் எவ்வித தீங்கும் வரக்கூடாது என்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு பின்னர் கடந்த மூன்று நாட்களாக லட்சம் பேருக்கு நிலவேம்பு கசாயம் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது பணியாளர்கள் அவர்களின் குடும்பத்துக்கும் காக்கப்பட வேண்டும் என்பதற்காக அவருக்கு வழங்கப்பட்டு தற்போது திருப்பூரில் நோய் தொற்று வராமல் தடுப்பதற்காக ஒரு லட்சம் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது  தமிழ்நாடு சிறப்பு காவல் படை முகாம்களிலும் காவல் நிலையம், செக்போஸ்ட்டுகளிலும், மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், கமிஷனர் அலுவலகத்திலும்  நில வேம்பு கசாயம்,  கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. 

இவ்வாறு அவர் பேசினார்.

பேட்டியின்போது மாநகராட்சி சுகாதார அலுவலர் ராஜேந்திரன் நாகஜோதி அம்மன் தெய்வீக மூலிகை ஆராய்ச்சி நிலைய பக்தர்கள் பேரவை நிர்வாகிகள் லோகநாதன்,  முருகன் திருப்பூர் சரவணன், ராஜ்குமார், தங்கதுரை, பாலாஜி மற்றும் மாநகராட்சி தூய்மை பணியாளர்களகலந்துகொண்டனர்




Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image