சேலம் கோர்ட் ரோடு காலனியில், அறம் செய் நற்பணி இயக்கம் மற்றும் 7 ஆர்ட்ஸ் ஃபிட்னஸ் கிளப் சார்பில்

சேலம் கோர்ட் ரோடு காலனியில், அறம் செய் நற்பணி இயக்கம் மற்றும் 7 ஆர்ட்ஸ்  ஃபிட்னஸ் கிளப் சார்பில் பெயிண்ட் வேலை செய்யும் கூலி தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் ஒழிப்பு நிவாரண பொருட்கள் சுமார் 100 பேருக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், மிளகாய்த்தூள் ஆகியவை வழங்கினர். இதில் ஆறுமுகம், ஜெயச்சந்திரன், அசோக சக்கரவர்த்தி, கலைச்செல்வன், கிருஷ்ணன், கலைவேந்தன், முதலியப்பன் கங்காதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image