ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட நகராட்சி பகுதியில்

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட நகராட்சி பகுதியில்  கொரோனா வைரஸ் நோய் தடுப்பின் தொடர்ச்சியாக கோபியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் இன்று முதல் காலை மற்றும் மதியம் இரண்டு  வேளைக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தையும்,  கோபி வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.500க்கு 19 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தையும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்   துவக்கி வைத்தார்.இதில் ஈரோடு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சக்திகணேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மாநில வர்த்தக அணி செயலாளர் சிந்து ரவிச்சந்திரன்,ஆவின் தலைவர் காளியப்பன், முன்னாள் எம். பி. சாத்தியபாமா,   கோட்டாட்சியர் ஜெயராமன், நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி,தாசில்தார் சிவசங்கர்,சொசைட்டி தலைவர் காளியப்பன், முன்னாள் சேர்மன் கந்தவேல் முருகன்உட்பட  பலர் கலந்து கொண்டனர்.


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image