முதுகுளத்தூர் : மேலக்கன்னிசேரி ஊராட்சியில்

முதுகுளத்தூர் : மேலக்கன்னிசேரி ஊராட்சியில் பகநதி,சிறுமணியேந்தல்,மேலக்கன்னிசேரி, உள்ள அனைத்து கிராமங்களுக்கும் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி குமரேஸ்வரி சகரிகா, Ex.ஒன்றிய கவுன்சிலர் திரு.உடைசிவக்குமார் அவர்கள் தலைமையில் ,முதுகுளத்தூர் ஒன்றிய பெருந்தலைவர் திரு.R. தர்மர் அவர்கள் பொதுமக்களுக்கு முககவசம் மற்றும் கப சுர கசாயம் குடிநீர் கொடுத்து தொடங்கி வைத்தார்.அவர்களுடன் விளங்குளத்தூர் ஒன்றிய கவுன்சிலர் திருமதி R.கலைச்செல்வி ராஜசேகர்,வெங்கலக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் திரு S.D.செந்தில்குமார், கீரனூர் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.ஜோதிமுனியசாமி, நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் திரு. தங்கபாண்டியன், ஆணைசேரி ஊராட்சி மன்ற தலைவர் திரு.முருகவேல், மேலக்கன்னிசேரி, நிலாகரன்,வெங்கலக்குறிச்சி K.P. முத்துச்சாமி, உ.முத்தரசு, ஆணைசேரி முத்துராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image