ஓசூர் மாநகராட்சி வார்டு எண் 41 மற்றும் 29 வார்டில் வாழும் அனைத்து பொதுமக்களுக்கும் ண இலவசமாக காய்கறிகள் வழங்கப்பட்டது

அம்மா அவர்களின் அருள் ஆசியுடன் மாண்புமிகு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க ஓசூர் மாநகராட்சி வார்டு எண் 41 மற்றும் 29 வார்டில் வாழும் அனைத்து பொதுமக்களுக்கும் ண இலவசமாக காய்கறிகள் வழங்கப்பட்டது  மாண்புமிகு முன்னாள் அமைச்சர் திரு P.பாலகிருஷ்ண ரெட்டி அவர்கள் தலைமையிலும் மற்றும் கழக வட்டச்செயலாளர் குபேரன் ( எ) சங்கர் முன்னிலையிலும் மற்றும் கழக நண்பர்கள்  D. தனபால்             மளிகை பாபு                 TVS கணேசன் அழகப்பன் மோகன்ராஜ் சீனிவாசன் பாண்டு தேவா லட்சுமணன்  நாகராஜ்  மகாதேவன் ஹோட்டல் நாகராஜ்  விஜயகுமார் சுப்பு ராஜா  மாதேஷ் ரேணுகோபால் கார்த்திக் விஜய் அஹமத் ஷரிப் கணேஷ் மற்றும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பணியாற்றிய கழக நண்பர்களுக்கும் பொதுமக்களுக்கும் மனமார்ந்த நன்றி


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image