திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட40 கிராம ஊராட்சிகளில் உள்ள தூய்மை காவலர்களுக்கு உணவு வழங்கப்பட்டது

திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட40 கிராம ஊராட்சிகளில் உள்ள தூய்மை காவலர்களுக்கு உணவு வழங்கப்பட்டது மேலும்  ஆதரவு அற்ற ஏழை எழிய மக்கள் மற்றும் உடல் ஊனமுற்றோர்கள் சாலையோரங்களில் உள்ள மக்கள் மற்றும் வெளி 
மாநிலத்தைச் சார்ந்தவர்களுக்கு திருச்சுழி ஒன்றிய குழு தலைவர் பொன்னுத் தம்பி உணவு வழங்கினர் இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் சத்திய மூர்த்தி ஒன்றிய மேலாளர் செல்வராஜ் மற்றும் ஒன்றிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image