சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக சிப்காட் அருகிலுள்ள காமராஜ் நகர் பகுதியில் வசிக்கும் ( பூம்பூம் மாட்டுக்காரர்கள்) பொதுமக்களுக்கு

சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக சிப்காட் அருகிலுள்ள காமராஜ் நகர் பகுதியில் வசிக்கும் ( பூம்பூம் மாட்டுக்காரர்கள்) பொதுமக்களுக்கு 10 கிலோ வீதம் அரிசி வழங்கும் நிகழ்ச்சி சங்கத் தலைவர் க.தனகோபால் தலைமையில் நடைபெற்றது நிகழ்ச்சியில் துணை ஆளுநர் S.பார்த்திபன், பட்டய தலைவர் க.நைனா முஹம்மது, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்தலைவர் மாருதி கண.மோகன்ராஜ் , தமிழ்நாடு அரசின் புதுக்கோட்டை மாவட்ட நெருக்கடி கால மேலாண்கை்குழு உறுப்பினர் பழனிச்சாமி, வருங்கால செயலாளர் D.செல்லத்துரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image