திருப்பூர் அம்மா டிரஸ்ட் சார்பில், அதன் நிறுவனரும் திருப்பூர் தெற்கு எம்எல்ஏவுமான சு.குணசேகரன் ஏற்பாட்டில்

திருப்பூர் அம்மா டிரஸ்ட் சார்பில், அதன் நிறுவனரும் திருப்பூர் தெற்கு எம்எல்ஏவுமான சு.குணசேகரன் ஏற்பாட்டில் பொதுமக்கள் சேவைக்காக இலவசமாக செயல்பட்டு வரும் நடமாடும் மருத்துவ ஆம்புலன்ஸ் வாகனத்தை, கொரானா சிகிச்சைக்காக திருப்பூர் மாநகராட்சி வசம் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஒப்படைத்தார். திருப்பூர் தெற்கு எம் எல் ஏ சு. குணசேகரன், மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார், நகர் நல அலுவலர் பூபதி, முன்னாள் கவுன்சிலர் கண்ணப்பன், அம்மா டிரஸ்ட் செயலாளர் சையது அலி, பொருளாளர் பர்மா நுல்லா, இணை செயலாளர் கண்ணபிரான் ஆகியோர் உடன் இருந்தனர்


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image